போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக மூன்று வருடங்கள் இருந்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து சில ஷோக்களில் பங்கேற்று வந்த அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் லீடு ரோலில் நடித்து பெரிய அளவில் பிரபலமானார். ஆனால் திடீரென்று சீரியலை விட்டு விலகப்போவதாக அறிவித்த பிரியா, வெளிநாடு சென்று படிக்கப்போவதாகவும் கூறி வந்தார்.
ஆனால் தற்போது அவர் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ செய்தி வெளியாக இருக்கிறது. மேலும், சமீபகாலமாக சின்னத்திரையில் புகழ்பெற்ற தொகுப்பாளினிகள், சீரியல் நடிகைகள் சினிமாவில் கேரக்டர் நடிகைகளாகி வரும் நிலையில், பிரியா பவானி சங்கர், கதாநாயகியாகவே நடிக்கயிருப்பதாக தெரிகிறது.